நவராத்திரியில் தேவி அன்னையின் வழிபாட்டால் மனம் அளப்பரிய அமைதியால் நிரம்பியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்

0
81

நவராத்திரியில் தேவி அன்னையின் வழிபாட்டால் மனம் அளப்பரிய அமைதியால் நிரம்பியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்

PIB Chennai: நவராத்திரியில் அன்னை தேவியை வழிபடுவதால் மனதில் நிரம்பியுள்ள அளவற்ற அமைதி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷியின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“நவராத்திரியில் அன்னையை வழிபடுவது மனதை மிகுந்த அமைதியால் நிரப்புகிறது. பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்களால் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆத்மார்த்தமான பஜனை மயக்குகிறது…”

(4) Narendra Modi on X: “नवरात्रि पर देवी मां की आराधना मन को असीम शांति से भर देती है। माता को समर्पित पंडित भीमसेन जोशी जी का यह भावपूर्ण भजन मंत्रमुग्ध कर देने वाला है… https://t.co/bMydkzyjPp” / X