சுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

0
267

சுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.