மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் இளைஞர்கள்!

0
141

மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் இளைஞர்கள்!

மதுரையில், தினமும் 1200 முதல் 1500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. ஆகவே தொற்றை மாவட்டத்தில் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனொரு பகுதியாக, கடந்த சில தினங்களாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பலன், தற்போது கிடைத்துள்ளது. ஆம், மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.