கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விடுவிப்பு! கொடூரக் கும்பலுக்கு ஆரத்தி: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விடுவிப்பு! கொடூரக் கும்பலுக்கு ஆரத்தி: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!! உச்ச நீதிமன்றம் நீதியை நிலை நாட்டவேண்டும் மக்கள் நீதி மய்யம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி – மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பில்கிஸ் பானு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமானது குஜராத் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 பேரையும் வழக்கில் இணைத்துள்ளது. தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ள … Continue reading கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விடுவிப்பு! கொடூரக் கும்பலுக்கு ஆரத்தி: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!