ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம். ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக வெற்றிமுழக்கமிட்டனர். இந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில் 160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது.இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே 107 ஆய்வுதொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது 50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின் மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் . உலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 160 . இந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %). ஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107 ( 60 % ). … Continue reading ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed