ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம். ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக வெற்றிமுழக்கமிட்டனர். இந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில் 160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது.இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே 107  ஆய்வுதொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது 50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள்  ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின் மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் . உலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற  திட்டங்கள் – 160 . இந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %). ஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107  ( 60 % ). … Continue reading ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் நாசா விண்கல நிலைதங்கள் போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்